1. பீறுண்டவைகளுக்காக ஒப்புவிக்க வேண்டியது என்ன?
சாட்சியை (22:13)
2. நம் நாட்டின் ஜனாதிபதியை சபிக்கலாமா?
சபிக்க கூடாது (22:28)
3. யாரை உயிரோடு வைக்கக்கூடாது?
சூனியக்காரியை (22:18)
4. எவர்களை ஒடுக்கும் சத்தம் கேட்டால், கர்த்தர் கொலையாளியாவார்?
விதவை, திக்கற்றப்பிள்ளை (22:22-24)
No comments:
Post a Comment