Search This Blog

Wednesday 23 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1.  சாட்சிப் பலகைகள் எதினால் எழுதப்பட்டிருந்தது?
     தேவனுடைய விரலினால் (31:18)
2. கர்த்தருக்கு செலுத்த வேண்டிய கேராவின் அளவு எது?
     அரைச்சேக்கல் = 10 கேரா (1 சேக்கல் = 20 கேரா) - (31:13)
3. தேவாவியினால் நிரப்பப்பட்டது யார்?
      பெசலெயேல் (31:2-5)

No comments:

Post a Comment