Search This Blog

Monday 21 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரின் சந்நிதி எதினால் பரிசுத்தமாகும்?
      கர்த்தரின் மகிமையினால் (29:42,43)
2. சகோதரனால் ஆசாரிய அபிஷேகம் செய்யப்பட்டது யார்?
       ஆரோன் (29:5-7)
3. பரிசுத்தமானவைகளை புசிப்பவர்கள் யார்?
      ஆரோனும் அவன் குமாரரும் (29:32,33)
4. கைகளை வைக்க வைக்க, அடிக்கப்பட்டவை எவை?
      காளை, 2 ஆட்டுக்கடா (29:3,10,11,15,16,19,20)
5. இதை தொட்டால் பரிசுத்தம் - எதை?
      பலிபீடத்தை (29:37)
6. அடை பண்ண வேண்டிய மாவு எது?
      கோதுமை மாவு (29:2)

No comments:

Post a Comment