1. கர்த்தரின் சந்நிதி எதினால் பரிசுத்தமாகும்?
கர்த்தரின் மகிமையினால் (29:42,43)
2. சகோதரனால் ஆசாரிய அபிஷேகம் செய்யப்பட்டது யார்?
2. சகோதரனால் ஆசாரிய அபிஷேகம் செய்யப்பட்டது யார்?
ஆரோன் (29:5-7)
3. பரிசுத்தமானவைகளை புசிப்பவர்கள் யார்?
3. பரிசுத்தமானவைகளை புசிப்பவர்கள் யார்?
ஆரோனும் அவன் குமாரரும் (29:32,33)
4. கைகளை வைக்க வைக்க, அடிக்கப்பட்டவை எவை?
4. கைகளை வைக்க வைக்க, அடிக்கப்பட்டவை எவை?
காளை, 2 ஆட்டுக்கடா (29:3,10,11,15,16,19,20)
5. இதை தொட்டால் பரிசுத்தம் - எதை?
5. இதை தொட்டால் பரிசுத்தம் - எதை?
பலிபீடத்தை (29:37)
6. அடை பண்ண வேண்டிய மாவு எது?
6. அடை பண்ண வேண்டிய மாவு எது?
கோதுமை மாவு (29:2)
No comments:
Post a Comment