1. புகைந்தது எது?
மலை (20:18)
2. யாரைக் குறித்து 3⃣ - ம்,4⃣ - ம் தலைமுறையிலும் விசாரணை நடக்கும்?
2. யாரைக் குறித்து 3⃣ - ம்,4⃣ - ம் தலைமுறையிலும் விசாரணை நடக்கும்?
கர்த்தரைப் பகைக்கிறவர்களைக் (20:5)
3. யார் தண்டனைக்கு தப்புவதில்லை?
3. யார் தண்டனைக்கு தப்புவதில்லை?
கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்குகிறவன் (20:7)
4. எங்கு படிகள் மேல் ஏறிப்போகக் கூடாது?
4. எங்கு படிகள் மேல் ஏறிப்போகக் கூடாது?
பலிபீடத்தின் மேல் (20:26)
No comments:
Post a Comment