Search This Blog

Saturday 12 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. புகைந்தது எது?
      மலை (20:18)
2.  யாரைக் குறித்து 3⃣ - ம்,4⃣ - ம் தலைமுறையிலும் விசாரணை நடக்கும்?
      கர்த்தரைப் பகைக்கிறவர்களைக் (20:5)
3. யார் தண்டனைக்கு தப்புவதில்லை?
      கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்குகிறவன் (20:7)
4. எங்கு படிகள் மேல் ஏறிப்போகக் கூடாது?
       பலிபீடத்தின் மேல் (20:26)

No comments:

Post a Comment