Search This Blog

Monday 28 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்

1. விநோத நெசவுவேலையாக செய்யப்பட்டது என்ன?
      கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகள்  (36:8)
2. பலகைக்கு, சம தூரமான அளவில் இருந்தவை எவை?
       இரண்டு கழுந்துகள் (36:22)
3. பலகைகளின் நடுவில் உருவப்பாயும்படி செய்யப்பட்டது என்ன?
      நடுத்தாழ்ப்பாள் (36:33)
4. வாசஸ்தல மேற்கூடாரம் போட செய்யப்பட்ட மூடுதிரைகளின் எண்ணிக்கை எத்தனை?
       பதினொரு (36:14)

No comments:

Post a Comment