Search This Blog

Wednesday 30 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்

1. வாசஸ்தலத்துப் பொருட்கள் எண்ணிக் கொடுக்கப்பட்டது யாரிடம்?
      இத்தாமார் (38:21)
2. வலைப்பின்னல் போன்று செய்யப்பட்டது என்ன?
      வெண்கலச் சல்லடை (38:4)
3. பரிசுத்த வேலைக்கென்று கொடுக்கப்பட்ட பொன், வெள்ளி, வெண்கல அளவுகள் எவ்வளவு?
      பொன் - 29 தாலந்தும் 730 சேக்கல் நிறை, வெள்ளி - 100 தாலந்தும் 1775 சேக்கல் நிறை, வெண்கலம் - 70 தாலந்தும், 2400 சேக்கல் நிறை (38:24,25,29)

No comments:

Post a Comment