Search This Blog

Friday 11 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. தொட்டால் சாவு - எதை?
     மலை (19:12)
2. ஏறின என்னை இறங்கச்சொல்லி, வேறொருவருடன் வர கட்டளைப் பெற்றேன் - யாருடன்?
     ஆரோனுடன்  (19:24)
3. கர்த்தர்✝ இஸ்ரவேலரை எப்படி சுமந்தார்?
     கழுகுகளுடைய செட்டைகளின்மேல் (19:4)
4. 🤓🦮 - இம்மலையில் கர்த்தர் இறங்கும் நாள் எது?
     3-ம் நாள் (19:11)
5. ஜனங்களின் கீழ்ப்படிதலுக்கு சாட்சி சொன்னவன் யார்?
      மோசே (19:23)

No comments:

Post a Comment