Search This Blog

Tuesday 15 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. குருடராக்குவது எது?
     பரிதானம் (23:8)
2. கர்த்தர் யாரை நீதிமானென தீர்ப்பதில்லை?
      துன்மார்க்கனை (23:7)
3. யாரை கோபப்படுத்தக் கூடாது?
     தூதனை (23:20,21)
4.  யார் பெயரை சொல்லக்கூடாது?
      அந்நிய தேவர்களின் (23:13)
5. அந்நிய ஜாதிகளை துரத்த கர்த்தர் அனுப்புவது என்ன?
     குளவிகள் (23:28)

No comments:

Post a Comment