Search This Blog

Monday 22 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. எங்கிருந்து ஓடினேனோ, அங்கேயே திரும்பி போக அழைக்கப்பட்டேன் - *நான் யார்?*
      மோசே (2:15, 3:10)
2. ராஜகுமாரத்தியால் பேரிடப்பட்டது *யார்?*
      மோசே (2:10)
3. தம்பியை தொலைவில் நின்று கவனித்தது *யார்?*
      தமக்கை (2:4)
4. எகிப்தியனை கொலை செய்தது *யார்?*
      மோசே (2:12) 

No comments:

Post a Comment