1. தம்பிக்கு அதிக பங்கு கொடுத்த பாசக்கார அண்ணன் *யார்?*
யோசேப்பு (43:34)
2. "மகன்" என்று சொல்லப்பட்ட சகோதரன் *யார்?*
பென்யமீன் (43:29)
3. தம்பிக்காக உத்தரவாதம் பண்ணியது *யார்?*
3. தம்பிக்காக உத்தரவாதம் பண்ணியது *யார்?*
யூதா (43:9, 44:33)
4. *யார் யாரோடு* சாப்பிடுவது அருவருப்பு?
4. *யார் யாரோடு* சாப்பிடுவது அருவருப்பு?
எகிப்தியர் எபிரெயரோடு (43:32)
5. யோசேப்பின் சகோதரர்கள் அழைத்துக் கொண்டு போகப்பட்ட இடம் எது?
5. யோசேப்பின் சகோதரர்கள் அழைத்துக் கொண்டு போகப்பட்ட இடம் எது?
யோசேப்பின் வீடு (43:17)
6. ஆகாரத்துக்கு வழியில்லாமல் போனவர்களுக்கு, தடபுடல் விருந்து- *யாருக்கு?*
6. ஆகாரத்துக்கு வழியில்லாமல் போனவர்களுக்கு, தடபுடல் விருந்து- *யாருக்கு?*
யோசேப்பின் சகோதரர்களுக்கு (43:15-34)
No comments:
Post a Comment