1. தாத்தாவால் ஆசீர்வதிக்கப்பட்ட பேரப்பிள்ளைகள் *யார்?*
மனாசே, எப்பிராயீம் (48:12-19)
2. தேவன்✝ யாக்கோபுக்கு தரிசனமான இடம் *எது?*
2. தேவன்✝ யாக்கோபுக்கு தரிசனமான இடம் *எது?*
லூஸ் (48:3)
3. பேரப்பிள்ளைகளை, தன் சொந்தப் பிள்ளைகள் என்றது *யார்?*
3. பேரப்பிள்ளைகளை, தன் சொந்தப் பிள்ளைகள் என்றது *யார்?*
யாக்கோபு (48:5)
4. சொத்தில்🏕 அதிக பங்கு பெற்ற மகன் *யார்?*
4. சொத்தில்🏕 அதிக பங்கு பெற்ற மகன் *யார்?*
யோசேப்பு (48:22)
No comments:
Post a Comment