Search This Blog

Tuesday 16 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்

1. நல்ல நாடு *எது?*
      ராமசேஸ் (47:11)
2. யாக்கோபு ஆணையிடச் சொன்னது *யாரிடம்?*
       யோசேப்பிடம் (47:31)
3. எகிப்தில் யாக்கோபு இருந்த நாட்கள் *எவ்வளவு?*
      17 வருஷம் (47:28)
4. ஒருவரிடமிருந்து, இருமுறை ஆசீர்வாதம் வாங்கியது *யார்?*
      பார்வோன் (47:7,10)
5. எங்கள் நிலம் மட்டும் விற்பனைக்கு தப்பியது - *நாங்கள் யார்?*
      ஆசாரியர் (47:22,26)

No comments:

Post a Comment