1. "தாசி" என்று தேடப்பட்டது *யார்?*
தாமார் (38:14,21)
2. ஈரெழுத்துப் பெற்றோர்களுக்கு, ஈரெழுத்து குமாரர்கள் இரண்டுண்டு - அவர்கள் *யார்? யார்?*
யூதா, சூவா, ஏர், சேலா (38:2-5)
யூதா, சூவா, ஏர், சேலா (38:2-5)
3. இரட்டைப்பிள்ளைகளின் பெற்றோர் *யார்?*
யூதா, தாமார் (38:24-27)
No comments:
Post a Comment