Search This Blog

Thursday 25 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை அறியாதவன் *யார்?* 
      பார்வோன் (5:2)
2.  இஸ்ரவேலரை கொல்ல, எதிரிகள் கையில் பட்டயம்⚔ கொடுத்ததாக சொல்லப்பட்டவர்கள் *யார்?* 
      மோசேயும் ஆரோனும் (5:20,21)
3.  வைக்கோலுக்குப் பதிலாக ஜனங்கள் எதை சேர்க்கப்  போனார்கள்? 
      தாளடிகளை (5:12)


No comments:

Post a Comment