Search This Blog

Tuesday 23 February 2016

யாத்திராகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. அந்நியரிடத்தில் கொள்ளையிட்டதை தங்கள் பிள்ளைகளுக்கு உடுத்துவிப்பவர்கள் *யார்?*
       இஸ்ரவேல் ஜனங்கள் (3:22)
2. மோசேயின் வார்த்தைக்கு செவிகொடுப்பது *யார்?*
      இஸ்ரவேலின் மூப்பர் (3:16-18)
3. 🌵🔥 - இக்காட்சியைப் பார்த்தவர் *யார்?*
      மோசே (3:2)

No comments:

Post a Comment