1."ஆண்டவன்" என்று சொல்லப்பட்ட சகோதரன் *யார்?*
யோசேப்பு (44:16,18)
2. *------* ஜீவன் *------* ஜீவனோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
யோசேப்பு (44:16,18)
2. *------* ஜீவன் *------* ஜீவனோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
யாக்கோபு, பென்யமீன் (44:30)
3. தம்பிக்காக உத்தரவாதம் பண்ணியது *யார்?*
3. தம்பிக்காக உத்தரவாதம் பண்ணியது *யார்?*
யூதா (43:9, 44:33)
4. பென்யமீனின் சாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரம் *யாருடையது?*
4. பென்யமீனின் சாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரம் *யாருடையது?*
யோசேப்புடையது (44:2,12)
5. தன் தம்பியை மாட்டவைத்த, மோசக்கார அண்ணன் *யார்?*
5. தன் தம்பியை மாட்டவைத்த, மோசக்கார அண்ணன் *யார்?*
யோசேப்பு (44:2,12)
No comments:
Post a Comment