1. வந்தால் தம்பியோடு, இல்லையேல் பலி என் பிள்ளைகள் என்றது *யார்?*
ரூபன் (42:37)
2. தம்பியை அடையாளம் கண்டுகொள்ளாத சகோதரர்கள் *எத்தனை* பேர்?
10 பேர் (42:3,8)
3. ) சகோதரை காவலில்⛓ வைத்த நாள் *எத்தனை?*
3 நாள் (42:17)
4. "நீங்கள் வேவுகாரர்" - *யார் யாரிடம்?*
யோசேப்பு தன் சகோதரரிடம் (42:9)
5. எகிப்துக்கு அனுப்பப்படாத யாக்கோபின் குமாரன் *யார்?*
பென்யமீன் (42:4)
No comments:
Post a Comment