Search This Blog

Thursday 11 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

1.  வந்தால் தம்பியோடு, இல்லையேல் பலி என் பிள்ளைகள் என்றது *யார்?* 
      ரூபன் (42:37)

2. தம்பியை அடையாளம் கண்டுகொள்ளாத சகோதரர்கள் *எத்தனை* பேர்?
      10 பேர் (42:3,8)
 3. ) சகோதரை காவலில்⛓ வைத்த நாள் *எத்தனை?* 
      3 நாள் (42:17)
4. "நீங்கள் வேவுகாரர்" - *யார் யாரிடம்?* 
      யோசேப்பு தன் சகோதரரிடம் (42:9) 
5. எகிப்துக்கு அனுப்பப்படாத யாக்கோபின் குமாரன் *யார்?* 
      பென்யமீன் (42:4)
    

No comments:

Post a Comment