Search This Blog

Saturday 6 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

 1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - என்ற பழமொழிக்கு உதாரணம் யார்?
      அதோனிபேசேக் (1:6,7)
2. எமோரியரால் நெருக்கப்பட்டவர்கள் யார்?
      தாண் புத்திரர் (1:34)
3. தன் பட்டணத்தை காட்டிக் கொடுத்தவன், தான் கட்டிய புது பட்டணத்திற்கு இட்ட பெயர் என்ன?
      லூஸ் (1:24-26)
4. யுத்தத்திற்கு போக தன் சகோதரனையும் கூட அழைத்தது யார்?
      யூதா (1:3) 

No comments:

Post a Comment