1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - என்ற பழமொழிக்கு உதாரணம் யார்?
அதோனிபேசேக் (1:6,7)
2. எமோரியரால் நெருக்கப்பட்டவர்கள் யார்?
2. எமோரியரால் நெருக்கப்பட்டவர்கள் யார்?
தாண் புத்திரர் (1:34)
3. தன் பட்டணத்தை காட்டிக் கொடுத்தவன், தான் கட்டிய புது பட்டணத்திற்கு இட்ட பெயர் என்ன?
3. தன் பட்டணத்தை காட்டிக் கொடுத்தவன், தான் கட்டிய புது பட்டணத்திற்கு இட்ட பெயர் என்ன?
லூஸ் (1:24-26)
4. யுத்தத்திற்கு போக தன் சகோதரனையும் கூட அழைத்தது யார்?
4. யுத்தத்திற்கு போக தன் சகோதரனையும் கூட அழைத்தது யார்?
யூதா (1:3)
No comments:
Post a Comment