1. அந்நிய ஜாதிகள் இஸ்ரவேலரின் கண்களுக்கு எப்படி இருப்பார்கள்?
முள்ளுகள் (23:12,13)
2. பீடத்தின் பெயர் என்ன?
2. பீடத்தின் பெயர் என்ன?
ஏத் (22:34)
3. இஸ்ரவேலருக்கு தேசத்தை பங்கிட்டு கொடுத்தது யார்?
3. இஸ்ரவேலருக்கு தேசத்தை பங்கிட்டு கொடுத்தது யார்?
யோசுவா (23:2-4)
4. கர்த்தர் இஸ்ரவேலருக்கு சொல்லிய, எவைகளில் ஒன்றும் தவறவில்லை?
4. கர்த்தர் இஸ்ரவேலருக்கு சொல்லிய, எவைகளில் ஒன்றும் தவறவில்லை?
நல்வார்த்தைகளில் (21:45, 23:14)
No comments:
Post a Comment