Search This Blog

Tuesday 9 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. நயமாய் பேசி, தாகமும் தீர்த்து, கொலையும் செய்தது யார்?
     யாகேல் (4:18-21)
2. யாகேல் குடியிருந்த இடம் எது?
      கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே (4:11)
3.  பாராக் எத்தனை பேரை யுத்தத்திற்கு அழைத்துக் கொண்டு போக கட்டளைப் பெற்றான்?
     பதினாயிரம் பேர் (4:6)

No comments:

Post a Comment