1. நயமாய் பேசி, தாகமும் தீர்த்து, கொலையும் செய்தது யார்?
யாகேல் (4:18-21)
2. யாகேல் குடியிருந்த இடம் எது?
2. யாகேல் குடியிருந்த இடம் எது?
கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே (4:11)
3. பாராக் எத்தனை பேரை யுத்தத்திற்கு அழைத்துக் கொண்டு போக கட்டளைப் பெற்றான்?
3. பாராக் எத்தனை பேரை யுத்தத்திற்கு அழைத்துக் கொண்டு போக கட்டளைப் பெற்றான்?
பதினாயிரம் பேர் (4:6)
No comments:
Post a Comment