1. கர்த்தர் இஸ்ரவேலருக்கு சொல்லிய, எவைகளில் ஒன்றும் தவறவில்லை?
நல்வார்த்தைகளில் (21:45, 23:14)
2. முதல் சீட்டு கிடைக்கப்பெற்ற லேவியின் புத்திரன் யார்?
கோகாத் (21:9)
3. கேதேசை அடைக்கலப் பட்டணமாக பெற்ற லேவி புத்திரர் யார்?
கெர்சோன் (21:27-33)
4. லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைபெற்ற வம்சம் எது?அவர்கள் யார்?
4. லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைபெற்ற வம்சம் எது?அவர்கள் யார்?
கோகாத்தியர், ஆரோனின் குமாரர் (யோசுவா21:-9)
5. கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு சொல்லியிருந்த நல்வார்த்தைகள் எப்படி போகவில்லை?
தவறிப்போகவில்லை (யோசுவா 21:-45)
No comments:
Post a Comment