Search This Blog

Thursday 4 August 2016

யோசுவா அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. யோசுவா இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணின இடம் எது?
      சீகேம் (24:25)
2. மேட்டில் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
       எலெயாசார் (24:33) 
3.  தேராகின் பிள்ளைகளில், கர்த்தரால் அழைக்கப்பட்டவன் யார்?
      ஆபிரகாம் (24:2,3)
4. யார் சொல்லை கேட்க, கர்த்தருக்க விருப்பமில்லாதிருந்தது? 
      பிலேயாம் (24:10)
5.  எமோரிய ராஜாக்களை துரத்தியவை எவை? 
      குளவிகள் (24:12)
6. பேசினதை கேட்ட, உயிரற்ற பொருள் எது? 
      கல் (24:26,27)

No comments:

Post a Comment