Search This Blog

Monday 8 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் இஸ்ரவேலரை எவர்களிடமெல்லாம் விற்றார்?
      கூஷான்ரிஷதாயீம், யாபீன் (3:8,4:2)
2. ஏகூத், எக்லோனை எந்த கையால் கொலை செய்தான்?
       இடது கை (3:15,21)
3. ➕🚗 - இவனால் அடி வாங்கியவர்கள் எத்தனை பேர்?
      அறுநூறு (3:31)
4. மோவாபியரில் வெட்டப்பட்டவர்கள் எத்தனை பேர்?
      ஏறக்குறைய பதினாயிரம் பேர் (3:29)

No comments:

Post a Comment