1.ஆண்டுதோறும் பண்டிகை கொண்டாடுவது எங்கே?
சீலோ (21:19)
2.பென்யமீனர், எவர்களில் தங்களுக்கு மனைவிகளை பிடித்தார்கள்?
நடனம்பண்ணுகிறவர்களில் (21:23)
3.எங்கு வராத இஸ்ரவேலன் கொல்லப்படுவான்?
மிஸ்பா (21:5)
4.யாபேசின் குடிகளில், பென்யமீனருக்கு கொடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
நானூறு கன்னிப்பெண்கள் (21:12-14)
5. இஸ்ரவேல் புத்திரர் மனஸ்தாபப்பட்டது யாருக்காக ? அறுப்புண்டு போனது எது?
பென்யமீனரை நினைத்து ,
இஸரவேலின் ஒரு கோத்திரம் - பென்யமீன் (21:6)
6. ஜனங்கள் மனஸ்தாபப்பட்டது யாருக்காக ஏன்?*
பென்யமீனருக்காக..
இஸ்ரவேல் கோத்திங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று...
21:15
No comments:
Post a Comment