1. தண்ணீர் கிடைத்த இடத்திற்கு, சிம்சோன் இட்ட பெயர் என்ன?
எந்நக்கோரி (15:19)
2. கணவனின் தோழனுக்கு கொடுக்கப்பட்ட பெண் எவ்வூராள்?
திம்னாத் (14:1,20,15:2-6)
3. யூதர்களில், கன்மலைக்கு சிம்சோனிடத்தில் போனவர்கள் எத்தனை பேர்?
3. யூதர்களில், கன்மலைக்கு சிம்சோனிடத்தில் போனவர்கள் எத்தனை பேர்?
மூவாயிரம் (15:11)
4. 1000 பேரை கொன்ற இடத்திற்கு, சிம்சோன் இட்ட பெயர் என்ன?
4. 1000 பேரை கொன்ற இடத்திற்கு, சிம்சோன் இட்ட பெயர் என்ன?
ராமாத் லேகி (15:16,17)
5. தான் ஆசைப்பட்ட பெண் தனக்கு கிடைக்காத கோபத்தில் 300 நரியை பிடித்து வாலில் தீ வைத்து கட்டி திராட்சத்தோட்டத்தையும் ஒலிவத்தோப்பையும் எரித்துப் போட்டவன் யார்?
5. தான் ஆசைப்பட்ட பெண் தனக்கு கிடைக்காத கோபத்தில் 300 நரியை பிடித்து வாலில் தீ வைத்து கட்டி திராட்சத்தோட்டத்தையும் ஒலிவத்தோப்பையும் எரித்துப் போட்டவன் யார்?
சிம்சோன் 15:4,5
6. தாகத்திற்கு தண்ணீர் இல்லையே இறைவா என்று கர்த்தரிடம் கேட்டபோது என்ன நடந்தது?
ஒரு பள்ளத்தைப் பிளக்கபண்ணி தண்ணீர் வரபண்ணி கொடுத்தார் 15:18,19
7. கழுதையின் தாடை எலும்பை வைத்து சிம்சோன் எத்தனை பேரை அடித்துக் கொன்றான்?
1000 பேரை 15:15
No comments:
Post a Comment