1. மரணம் நம்மை பிரிக்கும் வரை, சேர்ந்து வாழ்வேன் என திருமணத்தில் சாட்சி கொடுக்கிறது போல, சொன்னது யார்? யாரிடம்?
ரூத் நகோமியிடம் (1:17)
2. எப்பிராத்திய குடும்பம், மோவாபில் குடியிருந்த காலம் எவ்வளவு?
2. எப்பிராத்திய குடும்பம், மோவாபில் குடியிருந்த காலம் எவ்வளவு?
ஏறக்குறைய பத்து வருஷம் (1:1-4)
3. தனக்கு தானே பெயரிட்டுக் கொண்டது யார்?
3. தனக்கு தானே பெயரிட்டுக் கொண்டது யார்?
நகோமி (1:20)
No comments:
Post a Comment