Search This Blog

Sunday 28 August 2016

ரூத் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. மரணம் நம்மை பிரிக்கும் வரை, சேர்ந்து வாழ்வேன் என திருமணத்தில் சாட்சி கொடுக்கிறது போல, சொன்னது யார்? யாரிடம்? 
     ரூத் நகோமியிடம் (1:17)
2. எப்பிராத்திய குடும்பம், மோவாபில் குடியிருந்த காலம் எவ்வளவு?
      ஏறக்குறைய பத்து வருஷம் (1:1-4)
3. தனக்கு தானே பெயரிட்டுக் கொண்டது யார்?
      நகோமி (1:20)

No comments:

Post a Comment