Search This Blog

Wednesday 10 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் பட்சமாய் நில்லாததால், சாபம் பெற்றது யார்? 
      மேரோசின் குடிகள் (5:23)
2.  🖋✍ - இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
      செபுலோன் (5:14)
3. யாபீனின் சேனாபதியோடு, யுத்தம் பண்ணினவை எவை? 
      நட்சத்திரங்கள் (5:20)
4. இஸ்ரவேலர் எவர்களை தெரிந்து கொண்டதால் யுத்தம் வந்தது? 
      நூதன தேவர்கள் (5:8)
5. யுத்தத்தில் தங்களை உயிரையும் கொடுக்க துணிந்தவர்கள் யார்?
      செபுலோன், நப்தலி (5:18)
  

No comments:

Post a Comment