1. இஸ்ரவேலர் தங்கள் சகோதரரோடு, யுத்தம் பண்ண கூடின இடம் எது?
சீலோ (22:12)
2. பீடம் கட்டி, கர்த்தருக்கு துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்?
2. பீடம் கட்டி, கர்த்தருக்கு துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்?
ரூபன், காத், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் (22:15,16)
3. சாபத்தீடானதில், துரோகம் செய்தவன் யார்?
3. சாபத்தீடானதில், துரோகம் செய்தவன் யார்?
ஆகான் (22:20)
No comments:
Post a Comment