1. 30குமாரர்களை உடைய நியாயாதிபதி யார்?
யாவீர் (10:3,4)
2. அம்மோனியருக்கு எதிராய்😡 இஸ்ரவேலர் பாளயமிறங்கின இடம் எது?
மிஸ்பா (10:17)
3. தாத்தா, மகன், பேரன் - மூவருக்கும் ஈரெழுத்து பெயராம், தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஓரெழுத்தே வேறாம் - அவர்கள் யார்?
தாத்தா - தோதோ, மகன் - பூவா, பேரன் - தோலா (10:1)
4. 30 கழுதை, 30 குமாரர், 30 ஊர்கள் கொண்ட நியாயாதிபதி யார்?
4. 30 கழுதை, 30 குமாரர், 30 ஊர்கள் கொண்ட நியாயாதிபதி யார்?
யாவீர் 10:3
5. கர்த்தர் கோபத்தில் யாரை பார்த்து அந்நிய தெய்வங்களையே வழிபட்டு வணங்குங்கள் அவர்கள் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்?
இஸ்ரவேலரை பார்த்து நியா 10:14
No comments:
Post a Comment