Search This Blog

Monday 31 October 2016

I இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. 1000 பலிகள் செலுத்தின இடம் எது? 
      கிபியோனின் மேடை (3:4)
2. சாலொமோன் கேளாமல், கர்த்தர் கொடுத்தவை எவை?
     ஐசுவரியம், மகிமை (3:13)
3. சண்டைக்கு வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டென தீர்ப்பு வழங்கினேன் - நான் யார்? 
      சாலொமோன் (3:22-25)

No comments:

Post a Comment