1. எப்ரோனில் தாவீதுக்கு பிறந்த குமாரர்கள் எத்தனை பேர்?
6 (3:2-5)
2. தன் சகோதரனை கொன்றவனை பழிக்கு பழி வாங்கியது யார்?
2. தன் சகோதரனை கொன்றவனை பழிக்கு பழி வாங்கியது யார்?
யோவாப் (3:26,27)
3. தன் மனைவியின் பின்னால் அழுது கொண்டு போனது யார்?
3. தன் மனைவியின் பின்னால் அழுது கொண்டு போனது யார்?
பல்த்தியேல் (3:15,16)
4. ராஜாவுக்கு தெரியாமல், கொலை செய்யப்பட்டது யார்?
4. ராஜாவுக்கு தெரியாமல், கொலை செய்யப்பட்டது யார்?
அப்னேர் (3:26,37)
5. இஸ்ரவேலர் தாவீதை, ராஜாவாக்க காரணமாயிருந்தது யார்?
அப்னேர் (3:12-21)
6. தாவீது சாபமிட்ட குடும்பம் யாருடையது?
யோவாப் (3:29)
7. சவுலின் குமாரன், யாருக்கு பயந்து பேசாமலிருந்தான்?
அப்னேர் (3:7-11)
No comments:
Post a Comment