1. எனக்கு பதிலாக, தலைவனாக நியமிக்கப்படுவான் என்று சொல்லப்பட்டவனை, நானே கொன்றேன் - நான் யார்?
யோவாப் (19:13, 20:9,10)
2. காவல் பண்ணப்பட்ட ஸ்திரீகள் எத்தனை பேர்?
2. காவல் பண்ணப்பட்ட ஸ்திரீகள் எத்தனை பேர்?
பத்து (20:3)
3. ஸ்திரீயின் பேச்சினால், தலை வெட்டப்பட்டது யாருக்கு?
3. ஸ்திரீயின் பேச்சினால், தலை வெட்டப்பட்டது யாருக்கு?
சேபாவுக்கு (20:22)
4. தாவீதுக்கு விரோதமாக பேசி, இஸ்ரவேலரை வழிமாற பண்ணியது யார்?
4. தாவீதுக்கு விரோதமாக பேசி, இஸ்ரவேலரை வழிமாற பண்ணியது யார்?
சேபா (20:1,2)
No comments:
Post a Comment