Search This Blog

Sunday 23 October 2016

II சாமுவேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. எனக்கு பதிலாக, தலைவனாக நியமிக்கப்படுவான் என்று சொல்லப்பட்டவனை, நானே கொன்றேன் - நான் யார்?
      யோவாப் (19:13, 20:9,10)
2. காவல் பண்ணப்பட்ட ஸ்திரீகள் எத்தனை பேர்?
      பத்து (20:3)
3. ஸ்திரீயின் பேச்சினால், தலை வெட்டப்பட்டது யாருக்கு?
      சேபாவுக்கு (20:22)
4. தாவீதுக்கு விரோதமாக பேசி, இஸ்ரவேலரை வழிமாற பண்ணியது யார்?
      சேபா (20:1,2)

No comments:

Post a Comment