1. உரியாவை கொலை செய்த அந்நியர் யார்?
அம்மோன் புத்திரர் (12:9)
2. தன் பெயர் புகழை விரும்பாத தலைவன் யார்?
யோவாப் (12:26-28)
3. நாத்தான் சொன்ன கதையில், இடம்பெற்ற இரு மனுஷர்கள் பெயர் என்ன?
ஐசுவரியவான் - தாவீது, தரித்திரன் - உரியா (12:1-10)
4. தன் மகன் சாவுக்கு, காரணமாயிருந்த தகப்பன் யார்?
தாவீது (12:13,14)
5. பத்சேபாளின் இரண்டாவது குமாரனின், இரு பெயர்கள் எவை?
சாலொமோன், யெதிதியா (12:24,25)
6. ஆட்டுக்குட்டி, குமாரத்தியை போலிருந்தது யாருக்கு?
தரித்திரனுக்கு (12:3)
No comments:
Post a Comment