1. எனக்கு பதிலாக, தலைவனாக நியமிக்கப்படுவான் என்று சொல்லப்பட்டவனை, நானே கொன்றேன் - நான் யார்?
யோவாப் (19:13, 20:9,10)
2. தன் சொத்துக்களை தானமாக வழங்கிய, ராஜ வம்சத்தான் யார்?
2. தன் சொத்துக்களை தானமாக வழங்கிய, ராஜ வம்சத்தான் யார்?
மேவிபோசேத் (19:29,30)
3. தாவீதை பராமரித்த கிழவர் யார்?
3. தாவீதை பராமரித்த கிழவர் யார்?
பர்சிலா (19:32)
4. பர்சிலா தனக்கு பதிலாக, யாரை ராஜாவோடு அனுப்பினார்?
4. பர்சிலா தனக்கு பதிலாக, யாரை ராஜாவோடு அனுப்பினார்?
கிம்காம் (19:37,38)
5. தாவீது ராஜாவான நாளில், தப்புவிக்கப்பட்டது யார்?
5. தாவீது ராஜாவான நாளில், தப்புவிக்கப்பட்டது யார்?
சீமேயி (19:22,23)
No comments:
Post a Comment