Search This Blog

Wednesday 26 October 2016

II சாமுவேல் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. ஆசையாய் தண்ணீர் கேட்டேன், கிடைத்தும் குடிக்கவில்லை - நான் யார்?
      தாவீது (23:15,16)
2. தாவீதின் நாவிலிருந்தது என்ன?
      கர்த்தருடைய வசனம் (23:2)
3. பெயர் கண்டுபிடி:
      (a)   *E*🤱🏻,                         (b) *E*🦵🏻
      (a) ஈத்தாயி (23:30),        (b) ஈகால் (23:36)
4. 🦁🦁🦁 - கொன்றது யார்?
      பெனாயா (23:20)
5. தானிய நிலத்தை பாதுகாத்த ஆசாரியனாகிய யுத்தவீரன் யார்?
     சம்மா (23:11,12)

No comments:

Post a Comment