1. மகனுக்கு பயந்து, வீட்டை விட்டு ஓடிய தகப்பன் யார்?
தாவீது (15:13-17)
2. அப்சலோமுக்கு ஆலோசனை கூறிய தாவீதின் சிநேகிதன் யார்?
2. அப்சலோமுக்கு ஆலோசனை கூறிய தாவீதின் சிநேகிதன் யார்?
ஊசாய் (17:6-13,15:37)
3. காரியம் இன்னதென்று தெரியாமலேயே, அப்சலோமோடு சென்றவர்கள் எத்தனை பேர்?
3. காரியம் இன்னதென்று தெரியாமலேயே, அப்சலோமோடு சென்றவர்கள் எத்தனை பேர்?
இருநூறு (15:11)
4. பதவி ஆசை வந்தது யாருக்கு?
4. பதவி ஆசை வந்தது யாருக்கு?
அப்சலோம் (15:4,10)
5. யார் தன்னோடு வருவது பாரம் என தாவீது சொன்னான்?
5. யார் தன்னோடு வருவது பாரம் என தாவீது சொன்னான்?
ஊசாய் (15:32,33)
6. தாவீதோடு நடந்து சென்ற அந்நியன் யார்?
ஈத்தாய் (15:19-22)
No comments:
Post a Comment