Search This Blog

Tuesday 18 October 2016

II சாமுவேல் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. மகனுக்கு பயந்து, வீட்டை விட்டு ஓடிய தகப்பன் யார்?
      தாவீது (15:13-17)
2. அப்சலோமுக்கு ஆலோசனை கூறிய தாவீதின் சிநேகிதன் யார்?
      ஊசாய் (17:6-13,15:37)
3. காரியம் இன்னதென்று தெரியாமலேயே, அப்சலோமோடு சென்றவர்கள் எத்தனை பேர்?
      இருநூறு (15:11)
4. பதவி ஆசை வந்தது யாருக்கு?
      அப்சலோம் (15:4,10)
5. யார் தன்னோடு வருவது பாரம் என தாவீது சொன்னான்?
      ஊசாய் (15:32,33)
6. தாவீதோடு நடந்து சென்ற அந்நியன் யார்? 
     ஈத்தாய் (15:19-22)

No comments:

Post a Comment