1. தொங்கினவனை குத்தியது யார்?
யோவாப் (18:14)
2. பந்தயத்தில் ஓடுவது போல, முந்தி கொண்டு ஓடியது யார்?
2. பந்தயத்தில் ஓடுவது போல, முந்தி கொண்டு ஓடியது யார்?
அகிமாசு (18:23)
3. 10000 பேர் = -------
3. 10000 பேர் = -------
தாவீது (18:1-3)
4. புத்திரனில்லை என்று, தனக்கு தூண் நாட்டினது யார்?
4. புத்திரனில்லை என்று, தனக்கு தூண் நாட்டினது யார்?
அப்சலோம் (18:18)
5. தகப்பன் சேனைக்கும், மகன் சேனைக்கும் யுத்தம் நடைபெற்ற இடம் எது?
5. தகப்பன் சேனைக்கும், மகன் சேனைக்கும் யுத்தம் நடைபெற்ற இடம் எது?
எப்பிராயீம் காடு (18:6)
No comments:
Post a Comment