1. தாவீது -----------, அவன் குமாரனாகிய -----------, புலம்பல் பாடினான்.
சவுலின் பேரிலும், யோனத்தானின் பேரிலும். 2சாமுவேல் - 1:17
2. உயிர் உள்ளவரை பிரியமும் இன்பமுமாக இருந்தார்கள்.மரணத்திலும் இணைபிரியாத தந்தை,மகன். அவர்கள் யார்?
தந்தை - சவுல், மகன் _ யோனத்தான்.
3. தன் வாய்ச் சொல்லினாலேயே மடிந்தது யார்?
3. தன் வாய்ச் சொல்லினாலேயே மடிந்தது யார்?
அமலேக்கியன் (1:13-16)
4. வாழ்விலும் சாவிலும்⚰ பிரியாதவர்கள் *யார்?*
சவுல், யோனத்தான் (1:23)
5. சவுலை கொன்றது யார்?
5. சவுலை கொன்றது யார்?
அமலேக்கியன் (1:8-10)
No comments:
Post a Comment