Search This Blog

Tuesday 4 October 2016

II சாமுவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தாவீது -----------,  அவன் குமாரனாகிய -----------, புலம்பல் பாடினான்.
சவுலின் பேரிலும், யோனத்தானின் பேரிலும்.   2சாமுவேல் - 1:17
2. உயிர்  உள்ளவரை பிரியமும் இன்பமுமாக இருந்தார்கள்.மரணத்திலும் இணைபிரியாத தந்தை,மகன்.  அவர்கள் யார்?
தந்தை - சவுல், மகன் _ யோனத்தான்.
3.  தன் வாய்ச் சொல்லினாலேயே மடிந்தது யார்?
     அமலேக்கியன் (1:13-16)
4. வாழ்விலும் சாவிலும்⚰ பிரியாதவர்கள் *யார்?*
      சவுல், யோனத்தான் (1:23)
5.  சவுலை கொன்றது யார்?
      அமலேக்கியன் (1:8-10)

No comments:

Post a Comment