Search This Blog

Saturday 8 October 2016

II சாமுவேல் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. செடிகளின் சத்தம் கேட்டு, யுத்தத்திற்கு போனது யார்? 
      தாவீது (5:24,25)
    
2. தாவீதின் வீடு எவர்களால் கட்டப்பட்டது? 
     ஈராமால் அனுப்பப்பட்டவர்களால் (5:11)

No comments:

Post a Comment