1. அப்சலோமுக்கு ஆலோசனை கூறிய தாவீதின் சிநேகிதன் யார்?
ஊசாய் (17:6-13,15:37)
2. யாருடைய நல் ஆலோசனை அபத்தமானது?
அகித்தோப்பேல் (17:14)
3. காரியம் வாய்க்காததால், தற்கொலை செய்தது யார்?
அகித்தோப்பேல் (17:23)
4. கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டவர்கள் யார்?
யோனத்தான், அகிமாசு (17:17-20)
No comments:
Post a Comment