Search This Blog

Sunday 2 October 2016

I சாமுவேல் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. ராஜாவின் சாவைப் பார்த்து, தற்கொலை செய்தது யார்?
      ஆயுததாரி (31:5)
2. சவுலின் ஆயுதங்கள் வைக்கப்பட்ட இடம் எது? 
      அஸ்தரோத் தேவனுடைய கோவில் (31:10)
3. ராஜாவின் எலும்புகளை அடக்கம் பண்ணியவர்கள் யார்? 
      யாபேஸ் பட்டண பலசாலிகள் (31:11-13)
4. பெலிஸ்தருக்கும் இஸ்ரவேலருக்கும் நடந்த போரில் அழிந்து போன அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார்?
சவுல், யோனத்தான், அபினதாப், மல்கிசூகா.    1சாமுவேல் 31: 1-5
5. ராஜாவாகிய சவுல் உபயோகப்படுத்திய ஆயுதங்கள் எந்தக் கோவிலிலே வைக்கப்பட்டுள்ளது?
அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே.   1சாமுவேல் - 31:10

No comments:

Post a Comment