1. அபிமெலேக்கு மடிந்த இடம் எது?
தேபேசு (11:21)
2. ராஜ கட்டளையின் பேரில், தன் கணவனுக்கு துரோகம் செய்தது யார்?
2. ராஜ கட்டளையின் பேரில், தன் கணவனுக்கு துரோகம் செய்தது யார்?
பத்சேபாள் (11:3-5)
3. தன் கொலை சதி கடிதத்தை, தானே சுமந்து சென்றது யார்?
3. தன் கொலை சதி கடிதத்தை, தானே சுமந்து சென்றது யார்?
உரியா (11:14,15)
4. தேசம் யுத்தத்திலிருக்க, தனக்கு இன்பம் ஏது? என்ற தேசப்பற்றுக்காரன் யார்?
4. தேசம் யுத்தத்திலிருக்க, தனக்கு இன்பம் ஏது? என்ற தேசப்பற்றுக்காரன் யார்?
உரியா (11:11)
No comments:
Post a Comment