1. கணவரிடமிருந்து, இரட்டை பங்கு பெற்ற மனைவி யார்?
அன்னாள் (1:5)
2.சத்தமில்லாமல், மனதிலே பேசி ஜெபித்தது யார்?
2.சத்தமில்லாமல், மனதிலே பேசி ஜெபித்தது யார்?
அன்னாள் (1:12,13)
3. பிள்ளையில்லா தன் மனைவியை அதிகம் நேசித்தது யார்?
3. பிள்ளையில்லா தன் மனைவியை அதிகம் நேசித்தது யார்?
எல்க்கானா (1:1-5)
4. ஏலி எங்கு ஆசாரியனாயிருந்தார்?
4. ஏலி எங்கு ஆசாரியனாயிருந்தார்?
சீலோவில் (1:3)
5. எல்க்கானாவின் ஊர் எது? அது எந்த மலைத்தேசத்தில் உள்ளது?
5. எல்க்கானாவின் ஊர் எது? அது எந்த மலைத்தேசத்தில் உள்ளது?
சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம், எப்பிராயீம் மலைத்தேசம்
1சாமுவேல் - 1:1
6. கர்த்தர் யாரை நினைந்தருளினார்?
அன்னாள் ( 1சாமுவேல் - 1:19)
No comments:
Post a Comment