Search This Blog

Monday 26 September 2016

I சாமுவேல் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. தன் கணவனை "பயித்தியம்" என்றது யார்?
      அபிகாயில் (25:23-25)
2. தாவீதின் மனைவி எவ்வூரானுக்கு கொடுக்கப்பட்டாள்? 
      காலீம் (25:44)
3. நன்மைக்கு தீமை செய்தவர்கள் யார்? யார்?
      சவுல் (24:17), நாபால் (25:21)
4. தாவீதின் வேண்டுதலுக்கு மறுப்பு தெரிவித்தது யார்? 
      நாபால் (25:8-11)
5. உயிரோடே செத்தவன் போலிருந்தது யார்? 
     நாபால் (25:37) 
    

No comments:

Post a Comment