Search This Blog

Saturday 3 September 2016

I சாமுவேல் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. ஆலயத்தில் வளர்ந்த குழந்தை, எந்த வஸ்திரம் உடுத்தி, கர்த்தருக்கு ஊழியம் செய்தான்? 
      சணல்நூல் ஏபோத் (2:18) 
2.எனக்கு 4 மகன்கள், 2 மகள்கள் - நான் யார்? 
      அன்னாள் (2:21)
3.நொறுக்கப்படுவது யார்? 
      கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் (2:10)
4) ஏலியின் குமாரர்கள், எப்படிப்பட்ட இறைச்சியை பலியிடுகிறவனிடத்தில் வாங்குவார்கள்?
      பச்சை (2:12-15)
5) "சந்ததியிலுள்ள அனைவருக்குமே வாலிப வயதில் சாவு" என சாபம் பெற்ற குடும்பம் யாருடையது? 
      ஏலி (2:27-33)
6. பூமியின்  அஸ்திபாரங்கள் யாருடையவைகள்?
கர்த்தருடையவைகள்            (1சாமுவேல் - : 2:8)
  
7. எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்தது யார்?
ஏலி      1சாமுவேல் - 2:20
8. மனுஷர் கர்த்தரின்........வெறுப்பாய் எண்ணினார்கள்?
 காணிக்கையை   (2:17)

No comments:

Post a Comment