1. ஆலயத்தில் வளர்ந்த குழந்தை, எந்த வஸ்திரம் உடுத்தி, கர்த்தருக்கு ஊழியம் செய்தான்?
சணல்நூல் ஏபோத் (2:18)
2.எனக்கு 4 மகன்கள், 2 மகள்கள் - நான் யார்?
அன்னாள் (2:21)
3.நொறுக்கப்படுவது யார்?
கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் (2:10)
4) ஏலியின் குமாரர்கள், எப்படிப்பட்ட இறைச்சியை பலியிடுகிறவனிடத்தில் வாங்குவார்கள்?
பச்சை (2:12-15)
5) "சந்ததியிலுள்ள அனைவருக்குமே வாலிப வயதில் சாவு" என சாபம் பெற்ற குடும்பம் யாருடையது?
ஏலி (2:27-33)
6. பூமியின் அஸ்திபாரங்கள் யாருடையவைகள்?
6. பூமியின் அஸ்திபாரங்கள் யாருடையவைகள்?
கர்த்தருடையவைகள் (1சாமுவேல் - : 2:8)
7. எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்தது யார்?
ஏலி 1சாமுவேல் - 2:20
8. மனுஷர் கர்த்தரின்........வெறுப்பாய் எண்ணினார்கள்?
காணிக்கையை (2:17)
No comments:
Post a Comment