1. தன் மகனை கொல்லப் பார்த்த தகப்பன் யார்?
சவுல் (20:32,33)
2. அம்புகளைக் குறித்த காரியத்தை அறியாதிருந்தது யார்?
2. அம்புகளைக் குறித்த காரியத்தை அறியாதிருந்தது யார்?
பிள்ளையாண்டான் (20:39)
3. யோனத்தான் தாவீதை எப்படி சிநேகித்தான்?
தன் உயிரை சிநேகித்தது போல (20:17)
4. தாவீதை மிகவும் சிநேகித்தது யார்?
4. தாவீதை மிகவும் சிநேகித்தது யார்?
யோனத்தான். 1சாமுவேல் - 20;17
5. அவன் ஏன் _______ ? அவன் என்ன _______ என்றான்.
கொல்லப்படவேண்டும்?, செய்தான். 1சாமுவேல் 20:32
No comments:
Post a Comment