1. சாமுவேல் ஜனங்களுக்கு, எப்படிப்பட்ட வழியை கற்பிப்பதாக சொன்னார்?
நன்மையும் செவ்வையுமான (12:23)
2. பிதாக்களின் கூக்குரலுக்கு, கர்த்தரால் எகிப்துக்கு அனுப்பப்பட்டவர்கள் யார்?
மோசே, ஆரோன் (12:8)
3. ஜெபம் பண்ணினேன், மழை பெய்தது - நான் யார்?
3. ஜெபம் பண்ணினேன், மழை பெய்தது - நான் யார்?
சாமுவேல் (12:17,18)
4. ஓரே வசனத்தில் ஐந்து கேள்விகள். அது எந்த வசனம்? இருப்பிடம் எழுதவும்
4. ஓரே வசனத்தில் ஐந்து கேள்விகள். அது எந்த வசனம்? இருப்பிடம் எழுதவும்
1சாமுவேல் - 12:3
5. அம்மோன் புத்திரரின் ராஜா பெயர் என்ன?
நாகாஸ். 1சாமுவேல் - 12:12
6. "பயப்படாதேயுங்கள்" - யார், யாரைப் பார்த்து கூறியது?
சாமுவேல் ஜனங்களை ..1சாமுவேல் - 12:20
No comments:
Post a Comment