1. தாவீது தன் பெற்றோரை யாரிடம் ஒப்படைத்தான்?
மோவாபின் ராஜா (22:3)
2. தப்பி ஓடிய ஆசாரியனிடம் இருந்தது என்ன?
2. தப்பி ஓடிய ஆசாரியனிடம் இருந்தது என்ன?
ஒரு ஏபோத்து (22:20, 23:6)
3. பெயர் சொல்லப்பட்டுள்ள கெபி, காடு எவை?
3. பெயர் சொல்லப்பட்டுள்ள கெபி, காடு எவை?
அதுல்லாம் கெபி (22:1), ஆரேத் (22:5)
4. 85 ஆசாரியர்களை கொன்றது யார்?
4. 85 ஆசாரியர்களை கொன்றது யார்?
தோவேக்கு (22:18)
5. தாவீதின் மூன்று படைகளையும் பார்த்தால் சிரிப்பு வரும். எண்ணிப் பார்த்தால் நானூறு வரும். அவர்கள் யார்?
5. தாவீதின் மூன்று படைகளையும் பார்த்தால் சிரிப்பு வரும். எண்ணிப் பார்த்தால் நானூறு வரும். அவர்கள் யார்?
ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள்.
1சாமுவேல் - 22: 1,2
6. ஆசாரியர்களின் பட்டணம் எது?
நோப். 1சாமுவேல் - 22:19
No comments:
Post a Comment