Search This Blog

Friday 23 September 2016

I சாமுவேல் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. தாவீது தன் பெற்றோரை யாரிடம் ஒப்படைத்தான்?
      மோவாபின் ராஜா (22:3)
2. தப்பி ஓடிய ஆசாரியனிடம் இருந்தது என்ன?
      ஒரு ஏபோத்து (22:20, 23:6)
3. பெயர் சொல்லப்பட்டுள்ள கெபி, காடு எவை?
      அதுல்லாம் கெபி (22:1), ஆரேத் (22:5)
4. 85 ஆசாரியர்களை கொன்றது யார்?
      தோவேக்கு (22:18)
5.  தாவீதின் மூன்று படைகளையும் பார்த்தால் சிரிப்பு வரும்.  எண்ணிப் பார்த்தால் நானூறு வரும். அவர்கள் யார்?
ஒடுக்கப்பட்டவர்கள்,  கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள். 
   1சாமுவேல் - 22: 1,2
6. ஆசாரியர்களின் பட்டணம் எது?
      நோப்.   1சாமுவேல் - 22:19

No comments:

Post a Comment