Search This Blog

Thursday 29 September 2016

I சாமுவேல் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. சவுலுக்கு விருந்து வைத்தவளின் ஊர் எது?
      எந்தோர் (28:7,24,25)
2. கர்த்தர் யாருக்கு பதிலளிக்கவில்லை?
      சவுல் (28:6,15)
3. மரித்த நான் பேசினேன் - யார்? யாரிடம்?
     சாமுவேல் சவுலிடம் (28:3,15-19)

No comments:

Post a Comment