1. சவுலுக்கு விருந்து வைத்தவளின் ஊர் எது?
எந்தோர் (28:7,24,25)
2. கர்த்தர் யாருக்கு பதிலளிக்கவில்லை?
2. கர்த்தர் யாருக்கு பதிலளிக்கவில்லை?
சவுல் (28:6,15)
3. மரித்த நான் பேசினேன் - யார்? யாரிடம்?
3. மரித்த நான் பேசினேன் - யார்? யாரிடம்?
சாமுவேல் சவுலிடம் (28:3,15-19)
No comments:
Post a Comment