1. இஸ்ரவேலருக்கு தயவுசெய்ததால், தப்புவிக்கப்பட்டவர்கள் யார்?
கேனியர் (15:6)
2. தீர்க்கத்தரிசியால் கொல்லப்பட்ட ராஜா யார்?
2. தீர்க்கத்தரிசியால் கொல்லப்பட்ட ராஜா யார்?
ஆகாகு (15:33)
3. சவுல் ஜனத்தொகையை எண்ணிப் பார்த்த இடம் எது?
3. சவுல் ஜனத்தொகையை எண்ணிப் பார்த்த இடம் எது?
தெலாயீம் (15:4)
4. பலியை விட உத்தமமான செயல் எது?
4. பலியை விட உத்தமமான செயல் எது?
கீழ்ப்படிதல் (15:22)
5. தீர்க்கத்தரிசியின் சால்வையை கிழித்தது யார்?
5. தீர்க்கத்தரிசியின் சால்வையை கிழித்தது யார்?
சவுல் (15:27)
6. தனது பார்வைக்குச் சிறியவராயிருந்த போது இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானது யார்?
6. தனது பார்வைக்குச் சிறியவராயிருந்த போது இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானது யார்?
சவுல் 1சாமுவேல் - 15:17
7. சவுல் யாரைப் பணிந்து கொண்டான்?
கர்த்தரை. 1சாமுவேல் - 15:31
No comments:
Post a Comment